அகநானூறு
*அகநானூறு - அகம் + நான்கு + நானுறு
*அகம் சார்ந்த பாடல்களை கொண்ட நூல்.
*கடவுள் வாழ்த்து தவிர நானூறு பாடல்களை உடையது.
*அகநானுறுக்கு நெடுந்தொகை என்ற சிறப்பு பெயரும் உண்டு.
*இவை 13 அடிகளை குறைந்த அளவாகவும், 31 அடிகளை அதிகபட்ச அளவாகவும் கொண்டது.
*அகநானூறு எட்டுத்தொகையின் கீழ் தொகுப்பிக்கப்பட்டுள்ளது.
*இவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை உள்ளிட்ட ஐந்து திணைகளுக்கும் பாடப்பட்டுள்ளது.
*இவை மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
*அவை,
களிற்றியானை நிரை
மணிமிடை பவளம்
நித்திலக்கோவை
*களிற்றியானை நிரை 1 முதல் 120 பாடல்களை உள்ளடக்கியது. இப்பகுதி யானைக் களிறு போன்று சிறப்பு பெற்றது.
*மணிமிடை பவளம் 121 முதல் 300 வரையிலான பாடள்களை உள்ளடக்கியது. இப்பகுதி நீலநிறமணி மற்றும் செந்நிற பவளம் போல் சிறப்பு மிக்கது.
*நித்திலக் கோவை 301 முதல் 400 வரையிலான பாடல்களை உள்ளடக்கியது. இப்பகுதி நித்தில முத்து போன்று சிறப்பு மிக்கது.
*தித்தன்
*மத்தி
*நன்னன்
*கரிகாற்பெருவளத்தான்
*தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்
*நெடுஞ்செழியன்
போன்றோர் அகநானூறில் குறிப்பிடப்படும் பெருநில வேந்தர்கள்.
*ஆதன்
*எழினி ஆட்டனத்தி
*அன்னிமிஞிலி
*பாணன்
*பழையன்
போன்றோர் அகநானூறில் குறிப்பிடப்படும் குறுநில வேந்தர்கள்.
*அக்கால அரசர்களின் செல்வ வளத்தை குறிப்பிடும் பொருட்டு அலெக்சான்டாரின் படையெடுப்பின் போது கஞ்சி நந்தர்கள் தங்கள் செல்வ வளங்களை கங்கையாற்றின் அடியில் புதைத்த வரலாற்றை அகநானூறில் - 20 மற்றும் 25 வது பாடல்கள் குறிப்பிடுகிறது.
*சங்க காலத்தில் திருமணம் வாழ்வில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இவற்றை 86, 136 வது பாடல்கள் தெளிவாக விளக்குகிறது.
*தொகையை தொகுப்பித்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மார்.
*தொகுப்பித்தவர் உக்கிரப் பெருவழுதியார்.
*அகநானூறு மொத்தம் 146 புலவர்களால் பாடப்பட்டுள்ளது.
*அகநானூற்றை பாடிய 146 புலவர்களில் 65 புலவர்கள் அகநானூற்று பாடல்களை மட்டுமே பாடியுள்ளனர்.
*1918 ல் "மெட்ராஸ் கம்பர் விலாஸ் புக் டிம்போட் மயிலாபூர்" என்ற பதிப்பகத்தால் முதல் பதிப்பு பதிப்பிக்கப்பட்டது. ஆனால் இதன் முகப்பு பக்கம் மட்டுமே கிடைக்கப்பெற்றது. அகநானூற்றின் முழு பதிப்பும் கிடைத்தது 1923 ல் தான். இதை "அகநானூறு மூலமும் பழைய உரையும்" என்னும் தலைப்பில் ரா.இராகவையங்கார் மற்றும் இராஜகோபாலையங்கார் ஆகியயோர் வெளியிட்டனர்.
*அகநானூறில் 114,117 மற்றும் 165 ஆகிய பாடல்களை படியவர்கள் பெயரை அறியமுடியவில்லை.
*அகநானூறு - அகம் + நான்கு + நானுறு
*அகம் சார்ந்த பாடல்களை கொண்ட நூல்.
*கடவுள் வாழ்த்து தவிர நானூறு பாடல்களை உடையது.
*அகநானுறுக்கு நெடுந்தொகை என்ற சிறப்பு பெயரும் உண்டு.
*இவை 13 அடிகளை குறைந்த அளவாகவும், 31 அடிகளை அதிகபட்ச அளவாகவும் கொண்டது.
*அகநானூறு எட்டுத்தொகையின் கீழ் தொகுப்பிக்கப்பட்டுள்ளது.
*இவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை உள்ளிட்ட ஐந்து திணைகளுக்கும் பாடப்பட்டுள்ளது.
*இவை மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
*அவை,
களிற்றியானை நிரை
மணிமிடை பவளம்
நித்திலக்கோவை
*களிற்றியானை நிரை 1 முதல் 120 பாடல்களை உள்ளடக்கியது. இப்பகுதி யானைக் களிறு போன்று சிறப்பு பெற்றது.
*மணிமிடை பவளம் 121 முதல் 300 வரையிலான பாடள்களை உள்ளடக்கியது. இப்பகுதி நீலநிறமணி மற்றும் செந்நிற பவளம் போல் சிறப்பு மிக்கது.
*நித்திலக் கோவை 301 முதல் 400 வரையிலான பாடல்களை உள்ளடக்கியது. இப்பகுதி நித்தில முத்து போன்று சிறப்பு மிக்கது.
*தித்தன்
*மத்தி
*நன்னன்
*கரிகாற்பெருவளத்தான்
*தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்
*நெடுஞ்செழியன்
போன்றோர் அகநானூறில் குறிப்பிடப்படும் பெருநில வேந்தர்கள்.
*ஆதன்
*எழினி ஆட்டனத்தி
*அன்னிமிஞிலி
*பாணன்
*பழையன்
போன்றோர் அகநானூறில் குறிப்பிடப்படும் குறுநில வேந்தர்கள்.
*அக்கால அரசர்களின் செல்வ வளத்தை குறிப்பிடும் பொருட்டு அலெக்சான்டாரின் படையெடுப்பின் போது கஞ்சி நந்தர்கள் தங்கள் செல்வ வளங்களை கங்கையாற்றின் அடியில் புதைத்த வரலாற்றை அகநானூறில் - 20 மற்றும் 25 வது பாடல்கள் குறிப்பிடுகிறது.
*சங்க காலத்தில் திருமணம் வாழ்வில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இவற்றை 86, 136 வது பாடல்கள் தெளிவாக விளக்குகிறது.
*தொகையை தொகுப்பித்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மார்.
*தொகுப்பித்தவர் உக்கிரப் பெருவழுதியார்.
*அகநானூறு மொத்தம் 146 புலவர்களால் பாடப்பட்டுள்ளது.
*அகநானூற்றை பாடிய 146 புலவர்களில் 65 புலவர்கள் அகநானூற்று பாடல்களை மட்டுமே பாடியுள்ளனர்.
*1918 ல் "மெட்ராஸ் கம்பர் விலாஸ் புக் டிம்போட் மயிலாபூர்" என்ற பதிப்பகத்தால் முதல் பதிப்பு பதிப்பிக்கப்பட்டது. ஆனால் இதன் முகப்பு பக்கம் மட்டுமே கிடைக்கப்பெற்றது. அகநானூற்றின் முழு பதிப்பும் கிடைத்தது 1923 ல் தான். இதை "அகநானூறு மூலமும் பழைய உரையும்" என்னும் தலைப்பில் ரா.இராகவையங்கார் மற்றும் இராஜகோபாலையங்கார் ஆகியயோர் வெளியிட்டனர்.
*அகநானூறில் 114,117 மற்றும் 165 ஆகிய பாடல்களை படியவர்கள் பெயரை அறியமுடியவில்லை.
No comments:
Post a Comment